Top AD

Breaking News

சாலையில் சென்ற நடிகர் கௌதம் கார்த்திக்கு நேர்ந்த பரிதாபம்! போலிஸில் புகார் – திடுக்கிடும் சம்பவம்! யார் அந்த மர்ம நபர்கள்?

கௌதம் கார்த்திக்...

கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக்.

இவரின் அப்பா பிரபல நடிகர் கார்த்திக் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் தானே.

நேற்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கௌதமை அடையாளம் தெரியாத ம ர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.

அவரிடமிருந்து செல்போனை ப றித்துச்செ ன்று தப்பி ஓடியுள்ளனர்.

இதனால் கௌதம் அருகில் இருந்த மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பு கார் அளித்திருக்கிறார். போலிசார் வி சா ரணையை தொடங்கியுள்ளனர்.